நாடு முழுவதும் கடந்த மாதத்திலிருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது மோடியின் பாஜக கட்சி. தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக 37 தொகுதிகளை பெற்றுள்ளது. இதில் திமுகவின்
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு
இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தல் முடிவுகள் இன்று வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக-வே முன்னணியில் உள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஆரம்பத்திலிருந்தே பாஜக-விற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது அவர், மீண்டும் பிரதமர்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
May 23, 2019 02:23 PM தொகுதி வெற்றி வேட்பாளர் கட்சி வாக்குகளின் எண்ணிக்கை பெரம்பூர் ஆர்.டி.சேகர் திமுக 48066 திருப்போரூர் இயதவர்மன் திமுக 50128 சோளிங்கர் சம்பத் அதிமுக 78982 குடியாத்தம் காத்தவராயன் திமுக 106137 ஆம்பூர் வில்வநாதன் திமுக
மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது. தற்போது வரை முடிவடைந்துள்ள வாக்குஎண்ணிக்கையில் நாம்
நெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை.
தோட்டக்காணியை பேக்கோ இயந்திரம் மூலம் காணி உரிமையாளர் துப்பரவு செய்துள்ளார். இதன்போது அங்கு அகற்றப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டபோது கைக்குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த